இடுகைகள்

மே 24, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தென்புலத்தார் தெய்வமுணர் படலம் (சிறுகதை)

படம்
                                                                                                            அ அம்மா இறந்த பிறகான இந்த ஒரு வருடத்தில் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. எந்தவிதமான நெருக்கடிகளிலும் என்னைத் தடம் புரளாமல் வழிநடத்திவந்த என் அப்பா அம்மாவின் இறப்பிற்குப் பிறகு தடம் புரண்டு போனார். அந்த நாட்களில் என்னை விட்டு அவர் வெகுதூரம் போய்விட்டது போலிருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு வரைக்கும் எனக்கு அப்பாவாக மட்டும் இல்லாமல் நல்ல நண்பரைப் போலவும் இருந்தவர்தான். படிப்பறிவு இல்லாமல் பட்டறிவைக் கொண்டே தனக்குண்டான மரியாதையையும் மதிப்பையும் எங்கள் சின்ன கிராமத்தில் தேடிக்கொண்டவர். அவருக்கிருந்த விசாலமான பார்வையினாலேயே என்னைத் தன்னியல...

காலவெளிப் பயணம் செய்யும் எம்.ஜி.சுரேஷின் நாவல் “அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்”

படம்
       எழுத்தாளர் எம் . ஜி . சுரேஷ் (1953-2017) எழுதி 2000 ஆம் ஆண்டு புதுப்புனல் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த நாவல் “ அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தே னீ ரும் ”. இந்த நாவலின் பழைய பிரதியை பழையப் புத்தகக்கடையில் வாங்கி வைத்துப் பல வருடங்கள் ஆயிற்று. வாசிக்காமலே கிடந்தது. இப்போதுதான் வாசிக்க முடிந்தது. இ து பின்நவீன எழுத்து முறையில் எழுதப்பட்டிருக்கிற நாவல். நாவல் என்கிற பிரதியில் பல பிரதிகள் ஊடாடி கதையை நேர்கோடற்றத் த ன் மையில் சொல்வதை ப் பொதுவாகப் பின்நவீன எழுத்து என்று குறி ப்பிடுவார்கள். தமிழ்ச் சூழலில் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் அமைப்பியம் , பின்அமைப்பியம் , பின்நவீனத்துவம் முதலான கோட்பாடுகளைக் குறித்த விவாதங்கள்   மிகத் தீவிரமாக நடைபெற்றன . இந்த விவாதத்தி ன் தொடர்ச்சியாக இலக்கியத்தில் இந்தக் கோட்பாடுகளின் தாக்கத் தால் பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வா றான நாவல்களில் ஒன்றுதான் எம் . ஜி . சுரேஷின் அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தே னீ ரும் . இந்த நாவல் வெளிவந்ததற்குப் பிறகான இந்த 25 ஆண்டு கால தமிழ் இலக்கியச் சூழலில் பின்நவீன எழுத்து ...